
Daily Thanthi 2024-11-30 01:30:50.0
விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை தந்துள்ளனர். மரக்காணத்தில் 350 தற்காலிக பாதுகாப்பு மையங்கள், 38 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பணியில் தீயணைப்பு, வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





