சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்


சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்
x
Daily Thanthi 2024-11-30 02:15:09.0
t-max-icont-min-icon

புயல், மழையில் இருந்து கார்களை பாதுகாக்க மேம்பாலங்களில் உரிமையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கின்றனர். அந்தவகையில் வேளச்சேரியின் இரண்டு மேம்பாலங்கள் மீதும் கார்களை நிறுத்தி வரும் வேளச்சேரி மக்கள். புயல் காரணமாக சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story