புயல் காரணமாக கடலூரில் கடலில் கடும் சீற்றம்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 03:35:50.0
t-max-icont-min-icon

புயல் காரணமாக கடலூரில் கடலில் கடும் சீற்றம் நிலவுகிறது. தானே புயலை நினைவுப்படுத்தும் வகையில் கடல் சீற்றம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story