கனமழை காரணமாக சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 3 ஏரிகள்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 03:47:38.0
t-max-icont-min-icon

கனமழை காரணமாக சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கனமழை பெய்து வருவதால் சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 19.5 அடியை தற்போது எட்டி உள்ளது. 

1 More update

Next Story