
x
Daily Thanthi 2024-11-30 09:41:37.0
தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனையில் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு மழைநீர் வருவதை தடுக்கும் வகையில் மணல்மூட்டைகளை அடுக்கி போலீசார் தடுத்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





