சென்னை வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 13:06:14.0
t-max-icont-min-icon

சென்னை வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியாகி உள்ளார். சக்திவேல் (வயது 45) என்பவர் மீது மிக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார். இது 2-வது உயிரிழப்பாகும்.

1 More update

Next Story