சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 17:02:59.0
t-max-icont-min-icon

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story