
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் சிங்கப்பூரும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை தொடர்ந்து ஆழப்படுத்தும்” என்று அதில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
Lovely to interact with PM @LeeHsienLoong. India and Singapore will continue to deepen our bilateral relations for the betterment of our people. pic.twitter.com/ycrBHm5ixm
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





