மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லாங், ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அலில் அசொமனி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ், கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ, ஐரோப்பிய யூனியன் தலைவி உர்லுலா வென் டர் லியன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ், தென்கொரியா தலைவர் யான் சுக், ஜெர்மனி பிரதமர் ஒலோப், இத்தாலி பிரதமர் மிலோனி, துருக்கி அதிபர் எர்டோகன், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, சீன பிரதமர் லி குவாங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், தென் ஆப்பிரிக்க அதிபர் செரில் ரமப்சா வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.
Related Tags :
Next Story






