
ஒ. பன்னிர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது வாகனங்களும் தற்போது ஒன்றாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம் செய்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மறுபுறம் ஆரவாரமின்றி அமைதியாக ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் வந்து கொண்டிருக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





