உற்சாக வெள்ளத்தில் கரை புரளும் சரயு நதி


உற்சாக வெள்ளத்தில் கரை புரளும் சரயு நதி
x
Daily Thanthi 2024-01-22 05:27:17.0
t-max-icont-min-icon

கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்; படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால், பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே என அன்று அயோத்தி நகரின் பொலிவு இழந்ததாக கம்பர் குறிப்பிடுகிறார்.. இன்று அயோத்திக்கு ராமர் திரும்பியதால் சரயு நதி பெருக்கெடுத்தது போல பெரு உற்சாகம் கரை புரள்கிறது

1 More update

Next Story