தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
Daily Thanthi 2024-01-22 05:50:08.0
t-max-icont-min-icon

தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக் கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால், பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே என்ற கம்பரின் வரிகளைப் போல அயோத்தி மாநகரம் இன்று மகிழ்ச்சியில் திளைக்கிறது.

1 More update

Next Story