காசா முற்றுகையால் மேலும் பலர் உயிரிழப்பார்கள்: ஐ.நா கவலை

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் முழு தாக்குதல் விளைவாக இன்னும் பலர் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் அடிப்படை சேவைகள் முடங்கி வருகின்றன. மருந்து தீர்ந்து வருகிறது, உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்து வருகிறது, காசாவின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





