வரவேற்புரையாற்றிய இணையமைச்சர் எல்.முருகன்,


வரவேற்புரையாற்றிய இணையமைச்சர் எல்.முருகன்,
x
Daily Thanthi 2022-05-26 13:16:14.0
t-max-icont-min-icon

வரவேற்புரையாற்றிய இணையமைச்சர் எல்.முருகன், கூறியதாவது:-

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். தமிழக மக்கள் சார்பாக பிரதமரை வருக வருக என வரவேற்கிறேன். முதல்- அமைச்சரையும் வரவேற்கிறேன்.

தொடர்ந்து சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய எல்.முருகன், “யார் என்ன சொல்கிறார்களோ அதை செய்வது அரிது. அரிதான மக்களில் ஒருவர் பிரதமர். சொன்னதை சொன்னபடி செய்திருக்கிறீர்கள். அதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி” என்று கூறினார்.

1 More update

Next Story