சென்னையில் கனமழை - அரசு ஊழியர்கள் முன்கூட்டியே செல்ல அனுமதி

Daily Thanthi 2024-10-15 11:03:36.0
சென்னையில் கனமழை பெய்து வருவதையொட்டி தலைமைச்செயலக அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டு செல்ல முன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





