நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்


நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
x
Daily Thanthi 2024-10-15 12:07:15.0
t-max-icont-min-icon

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story