ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக... ... லைவ் அப்டேட்ஸ்:  உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு
Daily Thanthi 2022-05-28 07:18:56.0
t-max-icont-min-icon

ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் 4031 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 4,735 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மரணங்கள் டோநெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகள் நடந்துள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2,274 பொதுமக்கள் இறந்துள்ளனர்.

1 More update

Next Story