
தலைநகர் கீவ்வில் ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட டாங்கிகளை அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷிய ராணுவத்தின் தாக்குதல்கள், கீவ்வின் புறநகரில் உள்ள டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்களை அழித்துள்ளன, அவை அனைத்தும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தது.
மேலும் இன்று அதிகாலை உக்ரைன் தலைநகரின் பல குண்டுவீச்சு சம்பவங்களால் அதிர்ந்ததாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், ரஷியாவின் இந்த பாதுகாப்பு அமைச்சக அறிக்கை வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





