
நாட்டின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கொடூரமான சண்டைகள் நடக்கின்றன ,மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பகுதிகளிலிருந்து ரஷியா படைகள் மக்களைத் திரட்டி, முதல் வரிசை தாக்குதலில் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும், அவர்களுக்குப் பின்னால் ரஷியா படைகள் வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.
போர் நீண்ட காலம் நீடிக்கிறது, ரஷியா மோசமான, மற்றும் இழிந்த விஷயங்களை" ரஷியா செய்து கொண்டிருக்கிறது.மேலும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை அனுப்ப ஒப்புக்கொண்டதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





