
செவிரோடோனெட்ஸ்க் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு மனிதாபிமான வழித்தடத்தை திறக்கபோவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதநேயத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, ரஷிய ஆயுதப் படைகளும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் அமைப்புகளும் பொதுமக்களை வெளியேற்ற ஒரு மனிதாபிமான நடவடிக்கையை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளன” என கூறப்பட்டுள்ளது.
மேலும் செவிரோடோனெட்ஸ்க் நகரின் அசோட் ரசாயன ஆலையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் நாளைக்குள் சரணடைய வாய்ப்பு வழங்குவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





