உக்ரைனின் ஒடேசா அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷியா உக்ர தாக்குதல்: 17 பேர் பலி


உக்ரைனின் ஒடேசா அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷியா உக்ர தாக்குதல்: 17 பேர் பலி
x
Daily Thanthi 2022-07-01 05:21:18.0
t-max-icont-min-icon

இரண்டு ரஷிய ஏவுகணைகள் கருங்கடல் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள ஒன்பது மாடி அடுக்குமாடி கட்டிடம் மற்றும் ஓய்வு விடுதியை அதிகாலை தாக்கியதில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடேசாவின் பில்ஹோரோட்-டினிஸ்ட்ரோவ்ஸ்கி மாவட்டத்தை தாக்கிய இரண்டாவது ஏவுகணை, ஒரு குழந்தை உட்பட மூன்று பேரைக் கொன்றது மற்றும் ஒருவர் காயமடைந்ததாக உக்ரைனின் உள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை ஒரு பொழுதுபோக்கு மையத்தின் மூன்று மாடி மற்றும் நான்கு மாடி கட்டிடத்தை தாக்கியது என்று அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story