
x
Daily Thanthi 2025-04-06 12:29:44.0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் ராம நவமி ஆகிய சிறப்புகளை பெற்ற நாளான இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கடலில் நீராடியும் மகிழ்ந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





