ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட  இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
Daily Thanthi 2025-04-07 03:59:03.0
t-max-icont-min-icon

ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

1 More update

Next Story