ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து  4 வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
Daily Thanthi 2025-04-07 05:08:56.0
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

1 More update

Next Story