
நெல்லை சீதபற்பநல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 6 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்த மின்கம்பி - மின்சாரம் துண்டிக்கப்படாததால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழந்தான்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





