‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 11:24:20.0
t-max-icont-min-icon

‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்தது’ - மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக விமானம்‘ இருந்தது. மகாபாரத காலத்திலேயே டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது. நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story