’லிசிசான்ஸ்க்’ நகரில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்;மக்களுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை தாக்கி வரும் ரஷிய படைகள் தற்போது, உக்ரைனின் கிழக்கு நகரமான லிசிசான்ஸ்க் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, லிசிசான்ஸ்க் நகரில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேறுமாறு லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். உயிருக்கும் உடல் நலனுக்கும் உண்மையான அச்சுறுத்தல் இருப்பதால், உடனடியாக அந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள் என்று நான் கோரிக்கை வைக்கிறேன் என டெலிகிராம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





