மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி


மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி
x
Daily Thanthi 2024-07-10 11:35:20.0
t-max-icont-min-icon

கப்பியம்புலியூரைச் சேர்ந்த அஜித்-சந்தியாவுக்கு திருவண்ணாமலையில் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி மாலையும், கழுத்துமாக மணக்கோலத்திலேயே விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

1 More update

Next Story