கோயம்புத்தூர்

கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்
வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 2:00 PM
சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தால் தேங்கும் குப்பை காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
13 Aug 2025 12:45 PM
பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து
போத்தனூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Aug 2025 3:40 AM
ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தி.மு.க. ஆட்சியின்மீது மக்களிடம் 100 சதவீதம் எதிர்ப்பு இருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
13 Aug 2025 1:50 AM
கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
12 Aug 2025 3:48 PM
''கோபி-சுதாகருக்கு பாதுகாப்பும், விருதும் வழங்க வேண்டும்''- திவிக
கோபி சுதாகருக்கு விருது வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
9 Aug 2025 1:16 AM
கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
புகார் கொடுக்க வந்த நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது லாக்கப் டெத் கிடையாது என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
6 Aug 2025 6:57 AM
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்: சத்குரு வேண்டுகோள்
குருவின் மடியில் என்ற தலைப்பில் நடைபெற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு உரையாற்றினார்.
4 Aug 2025 8:53 AM
ஆடிப்பெருக்கு.. மேட்டுப்பாளையத்தில் கன்னிமார் பூஜை செய்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
3 Aug 2025 11:47 AM
மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்
கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.
31 July 2025 10:58 PM
"கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குழந்தையை கொன்றேன்" - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
27 July 2025 1:31 AM
பலமுறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
குழந்தை இல்லாமல் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்வதாக இளம்பெண்ணிடம் கள்ளக்காதலன் கூறியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது.
26 July 2025 1:56 AM