மாவட்ட செய்திகள்

நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
காதலி பேசாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர், டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
22 Dec 2025 5:26 AM IST
லாரி-கார் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி சாவு; 2 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்கள் 3 பேருடன் ஒரு காரில் கோவிலாப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு சென்றனர்.
22 Dec 2025 5:11 AM IST
வேலூரில் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் குளிப்பதற்காக தனது 2 பேரன்கள், ஒரு பேத்தி என 3 பேரையும் பெண் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
22 Dec 2025 4:45 AM IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
22 Dec 2025 3:51 AM IST
பாரதியாரை இழிவுப்படுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.க.வினர் காவல் நிலையத்தில் புகார்
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேட்டூர் அணை சதுரங்காடி என்ற இடத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
22 Dec 2025 2:18 AM IST
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 3 மாணவர்கள் படுகாயம்
சாத்தான்குளம் சாலையில் வேலை நிமித்தமாக வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 3 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சென்ற ஒரு பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
22 Dec 2025 1:41 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
தூத்துக்குடியில் முதியவர் ஒருவர், தனது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டார் மாட்டியபோது, கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
22 Dec 2025 12:36 AM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 11:48 PM IST
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
21 Dec 2025 11:37 PM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்
திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 10:55 PM IST
பொங்கல் அன்று சி.ஏ. தேர்வுகள்: தேதி மாற்றக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
தேர்வுகளை மாற்றி அட்டவணையை அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழக தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
21 Dec 2025 9:49 PM IST









