10-ம் வகுப்பு மாணவி கடத்தல்

10-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போட்டோகிராபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி கங்கசந்திரத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் அமரீஷ் (வயது 23). இவர், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா, கடத்தல் வழக்குப்பதிவு செய்து அமரீசை தேடி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





