
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
3 Dec 2025 3:51 PM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
29 Nov 2025 11:13 AM IST
நைஜீரியா: பள்ளியில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
23 Nov 2025 1:15 PM IST
முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
19 Nov 2025 4:34 AM IST
கொச்சிக்கு விமானத்தில் கடத்திய ரூ.6½ கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்
சந்தேகத்தின் அடிப்படையில் அப்துல் சமத் என்பவரை கலால்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
5 Nov 2025 8:31 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
31 Oct 2025 12:51 PM IST
பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி.. விபத்தில் சிக்கிய பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Oct 2025 8:06 AM IST
வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றனர்
24 Sept 2025 4:35 PM IST
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 Sept 2025 2:48 PM IST
புனேவிலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திய 800 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது
புனேவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக வடக்கு மண்டல ஐஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 Sept 2025 9:02 AM IST
தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Sept 2025 9:59 PM IST
சேலத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 5 நாட்களுக்குப்பின் மீட்பு
புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
10 Sept 2025 2:49 PM IST




