கடற்படை விழிப்போடு இருந்தது - இந்திய கடற்படை அதிகாரி


கடற்படை விழிப்போடு இருந்தது - இந்திய கடற்படை அதிகாரி
தினத்தந்தி 11 May 2025 7:22 PM IST (Updated: 11 May 2025 7:23 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருந்தது. ராணுவம், விமானப்படையோடு இணைந்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பை நடத்தினோம். தாக்குதல் நிறுத்தம் இருந்தாலும், இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என்று கடற்படை அதிகாரி ஏ.என்.பிரமோத் கூறியுள்ளார்.

1 More update

Next Story