எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - கர்னல் சோபியா


எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் -  கர்னல் சோபியா
x
தினத்தந்தி 9 May 2025 5:42 PM IST (Updated: 9 May 2025 6:08 PM IST)
t-max-icont-min-icon

விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் வீழ்த்தியது. எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பாகிஸ்தான் ராணுவம் தரப்பு கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. உடைந்த ட்ரோன் பாகங்களை தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து சோதித்து வருகின்றனர் என்றனர்.

1 More update

Next Story