கோயம்புத்தூர்

மில் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
எந்திரங்களுக்கு போலி விலையை குறிப்பிட்டு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மில் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறையும், வங்கியின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனையும் விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Jan 2023 12:15 AM IST
அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் இருக்க வேண்டும்
பொக்கிஷங்களை பாதுகாக்க அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் இருக்க வேண்டும் என்று கோவையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
28 Jan 2023 12:15 AM IST
கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
நெகமம் அருகே கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jan 2023 12:15 AM IST
போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகனஓட்டிகளுக்கு நூதன தண்டனை
கோவை மாநகரில் விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்தனர். மேலும் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
28 Jan 2023 12:15 AM IST
நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
28 Jan 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
28 Jan 2023 12:15 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
குரங்கு நீர்வீழ்ச்சியில் மழை இல்லாததால் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
28 Jan 2023 12:15 AM IST
மக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்
அதிகாரிகள் பங்கேற்காவிட்டால் பொதுமக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்று ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
28 Jan 2023 12:15 AM IST
பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சம் மோசடி
கடன் பெற்றுத்தருவதாக கூறி வாங்கிய காசோலை மூலம் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்து மோசடி செய்த ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
28 Jan 2023 12:15 AM IST
ஓடும் ரெயிலில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
கோவை- மேட்டுப்பாளையம் இடையே ஓடும் ரெயிலில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
28 Jan 2023 12:15 AM IST











