கரூர்



வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
15 Oct 2023 11:01 PM IST
விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

நொய்யல் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
15 Oct 2023 10:58 PM IST
கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 10:57 PM IST
உலக முதியோர் தின விழா கொண்டாட்டம்

உலக முதியோர் தின விழா கொண்டாட்டம்

உலக முதியோர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
15 Oct 2023 12:27 AM IST
காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி நேற்று காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 12:25 AM IST
கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

கரூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:24 AM IST
சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை

சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை

சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:22 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:20 AM IST
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

கரூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:19 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:16 AM IST
அண்ணா பிறந்தநாளையொட்டி  சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:16 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:14 AM IST