மயிலாடுதுறை



கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 12:15 AM IST
முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா்

முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா்

சீர்காழி நகராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா் அளித்தனர்.
30 Sept 2023 12:45 AM IST
தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பி

தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பி

சீர்காழி அருகே துறையூர் பகுதியில் தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sept 2023 12:45 AM IST
உணவு தானிய உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன்

உணவு தானிய உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினாா்.
30 Sept 2023 12:45 AM IST
நகரசபை கூட்டத்தில் இருந்துகவுன்சிலர்கள் வெளிநடப்பு

நகரசபை கூட்டத்தில் இருந்துகவுன்சிலர்கள் வெளிநடப்பு

சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
30 Sept 2023 12:45 AM IST
மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

சீர்காழியில் மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.
30 Sept 2023 12:45 AM IST
கல்யாணரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

கல்யாணரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது.
30 Sept 2023 12:45 AM IST
பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
30 Sept 2023 12:30 AM IST
சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது

சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 12:30 AM IST
241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
30 Sept 2023 12:30 AM IST
கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?

கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
30 Sept 2023 12:30 AM IST
ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே   நியமிக்க வேண்டும்

ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்

கோவில்களில் ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும் என மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Sept 2023 12:15 AM IST