மசோதாவுக்கு ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வாசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com