- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு



புதுவையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.
பாகூர்
கிருமாம்பாக்கம்பேட் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (வயது 22), சந்துரு (21), ஸ்ரீதர் (21) ஆகியோர் 2 நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகளும் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 2 நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் நரம்பை கடற்கரையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் செயலிழக்க செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire