இரு தரப்பினர் மோதல்

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் போலீசார் ஒருரை கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





