சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமனம்


சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமனம்
x

புதுவை காவல்துறை தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி

டெல்லியில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான அனிதாராய், புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், புதுவை காவல்துறை தலைமையகத்தின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யாவுக்கு, ஐ.ஆர்.பி.என். கமாண்டண்ட் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமை செயலர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.


Next Story