பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது

x
தினத்தந்தி 27 July 2023 10:19 PM IST (Updated: 27 July 2023 11:01 PM IST)
கோட்டுச்சேரிஅருகே பொதுஇடத்தில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி போலீசார் பாரதியார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜீவா நகரை சேர்ந்த குருவி என்கிற ராமராஜ் (வயது 37) பொதுஇடத்தில் வைத்து மது குடித்துக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





