- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார்களின் டயர்களை பதம் பார்க்கும் பாகூர் - கன்னியக்கோவில் சாலை



கார்களின் டயர்களை பதம் பார்க்கும் பாகூர் - கன்னியக்கோவில் சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
பாகூர்
புதுவையின் நெற்களஞ்சியமாக விளங்கும் பாகூருக்கு கன்னியக்கோவில் சாலை பிரதான சாலையாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பல இடங்களில் இந்த சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வப்போது 'பேட்ஜ் ஒர்க்' செய்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் சரிசெய்து வந்தனர். ஆனாலும் சற்று கனமழை பெய்தாலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறுகின்றன.
இதனால் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளன.மோசமான நிலையில் உள்ள இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார்களின் டயர்களை ஜல்லி கற்கள் குத்தி பதம்பார்ப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire