கொரோனா பாதித்த 134 பேருக்கு தொடர் சிகிச்சை


கொரோனா பாதித்த 134 பேருக்கு தொடர் சிகிச்சை
x

புதுவையில் மேலும் 22 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 734 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 22 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 10 பேர், வீடுகளில் 124 பேர் என 134 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 3 சதவீதமாகவும், குணமடை வது 98.81 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story