- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி



காரைக்காலில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.
காரைக்கால்
காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கும், மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காதவாறும், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
அதன்படி திருநள்ளாறு அம்பகரத்தூர் கிராம பஞ்சாயத்துகளில், வரும் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாக்கடை கால்வாய் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை ஆணையர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.
இந்த பணிகள் திருநள்ளாறு தொகுதி முழுவதும் தினமும் நடைபெறும் எனவும், வரும் மழைக்காலத்திற்குள் இப்பணிகள் செய்து முடிக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire