புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: கன்னியாகுமரி கலெக்டர் நேரில் ஆய்வு

புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: கன்னியாகுமரி கலெக்டர் நேரில் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
9 Aug 2025 12:14 PM IST
செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டப் பணிகள் அக்டோபர் 15ம் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.
27 July 2025 4:32 PM IST
ஆனித்தேரோட்டம்: 4 ரதவீதிகளில் மின்வாரிய பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

ஆனித்தேரோட்டம்: 4 ரதவீதிகளில் மின்வாரிய பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

நெல்லை டவுன் 4 ரதவீதிகளில் நடைபெற்ற மேல்நிலை மின் பாதையில் இருந்து புதைவடம் மின் பாதையாக மாற்றியமைக்கப்பட்ட பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு செய்தார்.
27 Jun 2025 4:25 AM IST
அவசரகால பணிகள்: தென்காசியில் நாளை மின்தடை

அவசரகால பணிகள்: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசியம் மற்றும் அவசரகால பணிகள் நடைபெற உள்ளது.
14 May 2025 5:57 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 11:19 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
26 Oct 2023 12:59 AM IST
சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகள்

சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகள்

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:30 AM IST
மாவட்ட பகுதிகளில் தூய்மை பணிகள்

மாவட்ட பகுதிகளில் தூய்மை பணிகள்

திருச்சி மாவட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்தது.
2 Oct 2023 2:30 AM IST
முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரம்

முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரம்

முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலையாத்தி காட்டில் படகு சவாரி அமைக்கப்பட உள்ளது.
28 Sept 2023 12:01 AM IST
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
27 Sept 2023 10:30 AM IST
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

காரைக்காலில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.
2 Sept 2023 10:39 PM IST
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
8 July 2023 3:25 PM IST