22 பயனாளிகளுக்கு நிதி உதவி

ஊசுடு தொகுதியில் 22 பயனாளிகளுக்கு நிதி உதவியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் வழங்கினார்.
வில்லியனூர்
ஊசுடு தொகுதியில் தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஊசுடு தலைவர் சாய்.தியாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பாளர் ஜெகதல பிரதாபம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





