- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பர் கைது



திருபுவனை அருகே காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43).இவர் மதகடிப்பட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். வழக்கமாக இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 11-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சரவணன் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது, அங்கு கடையின் கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த பிளம்பர் முருகன் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 400 கைப்பற்றப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire