
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 5:47 PM IST
சுவிஸ் வங்கிகளில் மூன்று மடங்காக உயர்ந்த இந்தியர்களின் பணம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது.
20 Jun 2025 1:14 AM IST
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 7:00 AM IST
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
6 Jun 2025 7:07 PM IST
திருநெல்வேலி: 7 சவரன் தங்க செயின், பணம் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் 7 சவரன் தங்க செயின், பணம் திருடியது தெரியவந்தது.
4 Jun 2025 4:25 PM IST
வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை
போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
19 May 2025 10:02 PM IST
திருநெல்வேலி: சாலையில் கிடந்த தங்க சங்கிலி, ரூ.3 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு- எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று கீழே கிடந்துள்ளது.
14 May 2025 2:15 PM IST
விடுமுறை கொடுக்க பணம்: ஆவடி பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்
போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கிய உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
30 March 2025 6:40 AM IST
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Feb 2025 2:10 PM IST
சென்னை: ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் திருட்டு.. கண்ணீருடன் கதறி அழுத பெண்
பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ,1 லட்சம் மாயமாகி இருந்தது.
23 July 2024 9:25 AM IST
பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
19 Jun 2024 2:14 AM IST
ஆன்லைன் முதலீட்டில் பணம் இழப்பு - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி முதலீடு செய்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.
18 Jun 2024 4:54 AM IST