- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதகடிப்பட்டில் பள்ளத்துக்குள் சென்ற கடைகள்



திருபுவனை அருகே மதகடிப்பட்டில் 4 வழிச்சாலையை உயர்த்தி அமைத்ததால் பள்ளத்துக்குள் கடைகள் சென்றுள்ளதால் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது.
திருபுவனை
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வீடுகள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாலை உயர்த்தப்பட்டும், மேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மதகடிப்பட்டு பகுதியில் 4 வழிச்சாலை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் சுமார் 5 அடி பள்ளத்துக்குள் சென்று விட்டன. இதனால் பொதுமக்கள் அந்த கடைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடையை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire